tag:blogger.com,1999:blog-688800002866550740.post7747212895416593786..comments2023-10-29T14:28:31.274+05:30Comments on என்னில் உணர்ந்தவை: நான் காயு பேசுறேன்... ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-688800002866550740.post-23147652544807330642015-07-13T16:05:17.498+05:302015-07-13T16:05:17.498+05:30I read your blog 4 ,5 times now only write to u,wh...I read your blog 4 ,5 times now only write to u,when ever read your words i got extra energy,How is your dad,How that brave lady demise,<br /><br />Regards,<br />gurusamy,<br />tirupurAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-30345615810000804812015-06-07T20:25:17.252+05:302015-06-07T20:25:17.252+05:30சகோ வணக்கம்.
தங்களின் தன்னம்பிக்கை வியக்க வைக்கிற...சகோ வணக்கம்.<br /><br />தங்களின் தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது.<br /><br />என் நெருங்கிய உறவொன்று இதே போல் பாதிக்கப்பட்ட போது நொறுங்கிப் போனேன்.<br /><br />கண்முன் தெரிவன யாவும் என்னை எரித்த புகையாய்த் தோன்றிய கணங்கள்.<br /><br />ஆறுதல் என்ற பெயரில் இன்னும் அழச்செய்த நாவுகளை அறுத்தெறியத் துடித்த வன்மம்.<br /><br />பாவம் என்ற கருணையின் சில்லறைகளை ஏந்தாத என் தட்டுகளில் இட்டு, ஒரு கணம் என்னைப் பிச்சைக்காரனாக்கிவிட்டுப் பின் போய், யாருக்கு என்ன செஞ்சானோ இப்ப அனுபவிக்கிறான் என்று தூற்றி உமிழ்ந்த தருணங்கள்.<br /><br />யாவும் கடந்து போயின.<br /><br />இந்த உங்களின் நெஞ்சுறுதி அன்று எனக்கில்லை.<br /><br />ஆனால் இருப்பதாய்க் காட்டினேன்.<br /><br />துயரத்தை வலியை எதிர்கொண்டேன்.<br /><br />என்னிடம் இல்லா மன உறுதியைப் பாதிக்கப்பட்ட உறவிற்குக் கொடுத்தேன்.<br /><br />அவ்வலியை நான் ஏற்பதாக இரந்தேன்.<br /><br />என்னுடைய தனிப்பட்ட விடயங்களை நான் இது போல் பகிர்தல் இல்லை.<br /><br />ஆனாலும் உங்களின் பதிவு என்னை ஊடுருவுகிறது.<br /><br />மருத்துவ அறிக்கையினைப் பொய்ப்பித்துப் பத்தாண்டுகளுக்கு மேலாயிற்று. <br /><br />முன் நின்று கல்நின்றது நோய்.<br /><br />நாங்கள் இருக்கிறோம்.<br /><br />உங்கள் நம்பிக்கையும் உறுதியும் நோக்க நீங்கள் நலமாய் இருப்பீர்கள்.<br /><br />நலமாய் இருக்க வேண்டும்.<br /><br />வாழ்த்துகள்.<br /><br />நன்றி.<br /><br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-77159269271454878542015-04-02T18:41:50.447+05:302015-04-02T18:41:50.447+05:30பதிவை படிக்கும் போது மனம் கனத்தது, ஏதேதோ எழுத நினை...பதிவை படிக்கும் போது மனம் கனத்தது, ஏதேதோ எழுத நினைத்தேன். ஆனால், கடைசி வரிகளை படித்ததும்.. அத்தனையும் மனதுக்குள் புதைத்துக் கொண்டேன்.<br /><br />இருந்தாலும் சொல்கிறேன், சின்ன வலியைக்கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு சுகபோகமாக வளரும் இன்றைய தலைமுறைக்கு உங்களின் வலி மிகப் பெரிய பாடம்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-46075192610137139472015-04-02T16:54:59.692+05:302015-04-02T16:54:59.692+05:30இப்படியொரு அதிர்ச்சி செய்திய சொல்றீங்க .நீங்கள் சொ...இப்படியொரு அதிர்ச்சி செய்திய சொல்றீங்க .நீங்கள் சொல்வது பொய்யாகப் போக வேண்டுகிறேன்.<br />நூறு சதவீதம் நிச்சயம் குணமடைவீர்கள்.உங்கள் மன உறுதி உங்களை நலமடைய செய்யும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-86458094430426345562015-03-13T08:08:52.153+05:302015-03-13T08:08:52.153+05:30சவால் நிறைந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் உங்கள் மனத்...சவால் நிறைந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் உங்கள் மனத்திட்பத்துக்கும் அந்த சாதுர்யத்தைக் கற்றுத்தந்த அம்மாவுக்கும் என் மனங்கனிவான வாழ்த்துகள் காயத்ரி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-71490146028328610572015-03-12T17:17:34.145+05:302015-03-12T17:17:34.145+05:30இதே மனவுறுதியுடன், மகிழ்வாக இருங்கள்.இதே மனவுறுதியுடன், மகிழ்வாக இருங்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-15506182604259687692015-03-12T15:46:18.459+05:302015-03-12T15:46:18.459+05:30எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது...எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது<br />எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்<br />எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்............kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-39847069008767044492015-03-11T23:01:40.103+05:302015-03-11T23:01:40.103+05:30I have visited your blog many times. Quite intere...I have visited your blog many times. Quite interesting. many times i feel that you are talking to me personally. Especially your sakthi the squirrel episode, really superb. I too have one squirrel as my friend. it came to my place daily to eat the kolam. If I get up late, he( I think, he) will shout.. <br />But this one, no nothing to say, you have enough of courage that too in tons. Love you ma saraswathi Ranganathanhttps://www.blogger.com/profile/15544740484572091113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-57431844323808965862015-03-11T22:04:09.113+05:302015-03-11T22:04:09.113+05:30oru china Accident nu soli oru novela eluthetega. ...oru china Accident nu soli oru novela eluthetega. oru vaaram yoga class pooi paakalam virupam irutha. vv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-9500434447110200082015-03-11T13:47:15.393+05:302015-03-11T13:47:15.393+05:30வணக்கம்
பாரதி கண்ட புதுமைப் பெண் அல்லவா.... வாழ்க...வணக்கம்<br /> பாரதி கண்ட புதுமைப் பெண் அல்லவா.... வாழ்க வளமுடன் த.ம 4<br /><br />என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்<br /><a href="http://www.trtamilkkavithaikal.com/2015/03/8.html?spref=bl" rel="nofollow">ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறகடிக்கும் நினைவலைகள்-8</a>: <br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-64487622678668592852015-03-11T10:11:47.707+05:302015-03-11T10:11:47.707+05:30வாழ்த்துகள் காயத்ரி. வாழ்வாங்கு வாழ்வீர்கள்!வாழ்த்துகள் காயத்ரி. வாழ்வாங்கு வாழ்வீர்கள்!யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-89974258270427311752015-03-11T09:43:53.927+05:302015-03-11T09:43:53.927+05:30அன்பு கயூ, நீ நிலைத்து நீடுழி வாழ வாழ்த்துகள் மா....அன்பு கயூ, நீ நிலைத்து நீடுழி வாழ வாழ்த்துகள் மா.உன்னிடம் இருந்து படிக்க நிறயா பாடங்கள் இருக்கு வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-68676794823032183162015-03-11T08:06:29.061+05:302015-03-11T08:06:29.061+05:30our best wishes கயா. எங்க வீட்டு காயத்ரியை இப்பட...our best wishes கயா. எங்க வீட்டு காயத்ரியை இப்படித்தான் கூப்பிடுவோம். அதனால் ...<br /><br />உங்க உடல்நலக்குறைவுகளும் இனி கதம் ஹோ கயா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-29729082983956024372015-03-11T07:21:19.442+05:302015-03-11T07:21:19.442+05:30உங்கள் மன உறுதியே உங்களுக்கு துணை...
என்றும் அன்ப...உங்கள் மன உறுதியே உங்களுக்கு துணை...<br /><br />என்றும் அன்புடன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-5928841553794693612015-03-11T07:18:05.713+05:302015-03-11T07:18:05.713+05:30வேறு எந்த கேள்வியும் கேட்கவில்லை சகோதரியாரே
தம 2வேறு எந்த கேள்வியும் கேட்கவில்லை சகோதரியாரே<br />தம 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com