tag:blogger.com,1999:blog-688800002866550740.post3078428512943749877..comments2023-10-29T14:28:31.274+05:30Comments on என்னில் உணர்ந்தவை: சக்தியும் கார்த்திக்கும் ஜீவாhttp://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-688800002866550740.post-46930184206765655452014-02-24T18:22:01.932+05:302014-02-24T18:22:01.932+05:30அண்ணா, புரியுது.... கொஞ்ச நாள்லயே என்னோட உள்ளங்கை ...அண்ணா, புரியுது.... கொஞ்ச நாள்லயே என்னோட உள்ளங்கை அவனை தேட ஆரம்பிச்சுடுச்சு.... அவனுக்காக விரல மடக்க கூட செய்யாம வலிக்க வலிக்க விரிச்சு வச்சிருப்பேன். அவன் அதுல படுத்து தூங்க ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-80053581657060016762014-02-24T18:20:39.143+05:302014-02-24T18:20:39.143+05:30ம்ம்ம்ம் நினைவுகள் மட்டும் தான் இனி பலம் கொடுக்கும...ம்ம்ம்ம் நினைவுகள் மட்டும் தான் இனி பலம் கொடுக்கும் அண்ணா ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-19668841297881778512014-02-24T13:06:55.602+05:302014-02-24T13:06:55.602+05:30எல்லா உயிர்களுக்காகவும் இதயக்கதவை திறந்தே வைத்திரு...எல்லா உயிர்களுக்காகவும் இதயக்கதவை திறந்தே வைத்திருக்கும் எளிமையான உயிர்கள் உணரும் வலி மிகவும் அடர்த்தியானது...என்ன செய்வது...இழப்புகள் நம்மை எப்போதும் இனம்கானாத இயலாமையில் விட்டுச்செல்கிறது.<br /><br />ஒரு உயிரின் மீதான அன்பை அனைத்து உயிர்களின்மீதும் படரவிட்டு நகர்ந்துகொண்டே இருப்போம்.Anonymoushttps://www.blogger.com/profile/15392216665190380566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-688800002866550740.post-78023042255456747312014-02-23T18:22:26.122+05:302014-02-23T18:22:26.122+05:30மனதின் நினைவுகளுக்கு ஆறுதல் சொல்ல விஞ்ஞானத்திற்கு ...மனதின் நினைவுகளுக்கு ஆறுதல் சொல்ல விஞ்ஞானத்திற்கு சக்தி இல்லை... உங்கள் எண்ணங்களுக்கு நிச்சயம் பலன் தரும் சக்தி உண்டு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com