Sunday 4 March 2012

என் தேவதை.........


ருவில் கூட நான் எட்டி உதைத்தேனாம்,
அப்படியும் என்னை அடைகாத்தாய்
பிஞ்சு விரல்களால் உன் கன்னம் கிழித்தேனாம்
உன் உதடுகளால் எனக்கு ஒத்தடமிட்டாய்
இப்போ நீ ஒரு தேவதையாம்
தேவதைகளுக்கு சிறகுகளும் உளதே
உன் பாச சிறகில் பதுங்கிட இடம் தா......

2 comments:

  1. தன்னில் உனைக்காத்த
    தேவதையின் சிறகிடைச்
    சிதறும் சிந்தனைக் கவிதை.

    ReplyDelete
  2. yes.
    Thayae theivam.
    Kadavulae illai endralum..
    thaayidam adaikalam undu.

    unmaithanae..

    ReplyDelete